Friday, May 22, 2020

மீண்டும் நான்..

2013 க்கு பின் நிறுத்திய எழுத்துப்பயணத்தை மீண்டும் துவக்கலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் நான்...

கடந்த கால தேடல் முடிவடைந்து
புதியதொரு பரிணாமத்துடன்
மீண்டும் நான்..

தேடல் என்றும் முடிவதில்லை
இனி இங்கே வெறும் கவிதைகளல்ல
என் ஒவ்வொரு தேடலின்
விடைகள் பகிரப்படும்..

மீண்டும் நான்
உங்களின் நட்சத்திராவாக
உங்களின் ஆதரவுடன்
உலா வர வாழ்த்துக்காக
வேண்டி நிற்கிறேன்...

2 comments:

அராதா said...

நான் 15 வருடங்களாக வலைப்பூவில் எழுதுவதை நிறுத்தினேன். நானும் தங்களுடன் சேர்ந்து இனி எழுத தொடங்குகிறேன். (உண்மைய சொல்லுங்க கடவுச்சொல் மறந்துவிட்டது, தானே).

Natchathraa said...

உண்மைதான் கடவுச்சொல் மட்டுமில்லை... blog ku தமிழில் வலைப்பூ என்பதும் மறந்தே போனது.. :-)