Friday, November 5, 2010

நாம் இருவர்...


நீயென்றும்
நானென்றுமாகயிருந்த
நாம்..
நாமாகயிருந்த
நாட்கள் மாறி
நீயும்
நானுமாகவே
நிற்கிறோம் மீண்டும்....