Friday, March 13, 2009

இனிய நட்பே!!


நீ
மறந்துச்சென்றாலும்
உனை நினைக்கத்
தவறுவதில்லை
இந்தப்பாழாய் போன
மனது..
ஏனென்றால்
இது
காதலில்லை
ஆணவங்கொள்ள...
விட்டுக்கொடுக்கத்
தெரிந்த நட்பு!!!