Monday, October 8, 2012

மீண்டெழுவேன்....





என்னுள் இரகசியமாய்
வைத்திருக்கும் உனக்கான
காத்திருப்பை 
நீ 
உணரும் 
நொடிப்பொழுதில்
மீண்டும் துளிர்ப்பேன்
புத்துணர்ச்சியோடு....

1 comment:

baraniidhara said...

யாவரும் சொல்லும்
வாரேவா..
சொல்ல பிடிக்கவில்லை!

எண்ணத்தை
அப்படியே..

என்னவொரு உணர்சொல் வெளிபாடு

வணக்குகிறேன்