Friday, November 5, 2010

நாம் இருவர்...


நீயென்றும்
நானென்றுமாகயிருந்த
நாம்..
நாமாகயிருந்த
நாட்கள் மாறி
நீயும்
நானுமாகவே
நிற்கிறோம் மீண்டும்....

4 comments:

அன்புடன் நான் said...

கவிதை நச்சின்னு இருக்குங்க... பாராட்டுக்கள்.

அன்புடன் நான் said...

கவிதை மிக அழகு... பாராட்டுக்கள்.

ISR Selvakumar said...

அட ஓரிரு வரிகளில்,
இணைந்தும் இணையாத மனங்களை படம்பிடித்துவிட்டாய்.
அருமை தங்கை!


நான் உன்னையும்,
நீ என்னையும்,
நமதாக்கினோம்...
நாமாகினோம்...

”அவர்” திரைப்படத்தில் நான் எழுதியுள்ள வரிகள் இவை. உன் கவிதையை வாசித்தவுடன், இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

Natchathraa said...

//”அவர்” திரைப்படத்தில் நான் எழுதியுள்ள வரிகள் இவை. உன் கவிதையை வாசித்தவுடன், இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.//

அப்படியா அண்ணா... கேட்கவே சந்தோஷமாயிருக்கு அண்ணா... ;-)