Friday, March 26, 2010

உறவா...உயிரா...



உறவென்று சொல்லி
என்னருகில் உனையமர்த்த
மனமில்லை...
உயிரென்று சொல்லி
எனக்குள்ளே உனை
சுமக்கவே ஆசைப்படுகிறேன்...

3 comments:

Stills said...
This comment has been removed by the author.
Unknown said...

அருமை தோழி.. ஆனந்த சுமை..

கவிதன் said...

அருமை!!!