Friday, March 26, 2010

உன்னில் நான்....






உனது உலகத்தில்
நீலவானமாக அல்ல
ஏழுவண்ண வானவில்லாக
வாழவே ஆசைப்படுகிறேன்....
மிகக்குறைந்த நேரத்தில்
எத்தனை புத்துணர்ச்சி....




3 comments:

Stills said...
This comment has been removed by the author.
Unknown said...

நன்று.. இது காதல் ஆனந்ததின் பிரதிபளிப்பு.. வானவில்லின் ஆய்யுள் காலம் குறைவு தோழி.. நீலம் தான் நிரந்த்ரம்..

கவிதன் said...

வண்ணக்கவிதை .....!