Wednesday, March 31, 2010

நெற்றி வியர்வை...


அன்று உன்னால்
துடைக்கப்பெற்ற
வியர்வைத்துளிகளின்
ஆனந்ததினைக் கண்ட
என் நெற்றி.....
ஒவ்வொரு முறை
வியர்க்கும் பொழுதும்
உன் கைகளையே
எதிர்ப்பார்க்கின்றன்...

4 comments:

Stills said...
This comment has been removed by the author.
கவிதன் said...

அழகான கவிதை!

Unknown said...

இனி சந்திக்க நிபந்தனை எதுவுமில்லை

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in