Monday, October 6, 2008

நானும் வருகிறேன்...


ஏ அன்னமே!!
என் மேலுனக்கு அவ்வளவு கோபமா???
எங்கே போகிறாய் தனியே
நில்! நானும் வருகிறேன்
பார் மேகம் கூட உணர்த்துகிறது
கோபத்தினால் சிவந்த உன்னை…
தணிக்க வரும் குளிர் மேகமாய் நானென்று








4 comments:

புதியவன் said...

//பார் மேகம் கூட உணர்த்துகிறது
கோபத்தினால் சிவந்த உன்னை…//

வார்த்தைகள் அழகு...

புதியவன் said...

கவிதைக்கு ஏன் தலைப்பு இல்லை...?

புதியவன் said...

தலைப்பு

”நானும் வருகிறேன்...”

Unknown said...

தணிக்க வரும் குளிர் மேகமாய் நானென்று

Reflecting your very nature, Maria - soft petal! :-))