ஏ அன்னமே!! என் மேலுனக்கு அவ்வளவு கோபமா??? எங்கே போகிறாய் தனியே நில்! நானும் வருகிறேன் பார் மேகம் கூட உணர்த்துகிறது கோபத்தினால் சிவந்த உன்னை… தணிக்க வரும் குளிர் மேகமாய் நானென்று
A girl who loves nature.. likes poems.. little disappointments but with loads of happiness.. i prefer to be happy and spread happiness around me...
இயற்கை மேல் காதல் கொண்டவள்... கவிதைகளை நேசிப்பவள்..கொஞ்சம் துக்கம், நிறைய சந்தோஷங்களை கொண்டவள்...நானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவள்.....
4 comments:
//பார் மேகம் கூட உணர்த்துகிறது
கோபத்தினால் சிவந்த உன்னை…//
வார்த்தைகள் அழகு...
கவிதைக்கு ஏன் தலைப்பு இல்லை...?
தலைப்பு
”நானும் வருகிறேன்...”
தணிக்க வரும் குளிர் மேகமாய் நானென்று
Reflecting your very nature, Maria - soft petal! :-))
Post a Comment