Thursday, February 25, 2010

தேனாக மாறிய மழைத்துளி...


மலர் தேடி வந்த வண்டல்ல நீ
என்னுளிருந்து தேனெடுக்காமல்
எனக்குள் தேனூற்றி சென்றாயே...
நீ ரீங்காரமிடும் வண்டல்ல
என்னுள் கலந்து எனக்குள்
தேனாக மாறிய தூய்மையான
மழைத்துளி...

6 comments:

அன்புடன் நான் said...

கவிதை "நச்"ன்னு இருக்குங்க பாராட்டுக்கள்.

Stills said...
This comment has been removed by the author.
Unknown said...

Who is that 'raindrop'? :-)

Natchathraa said...

Don't u know that akka... :-)

GK said...

மழைத்துளி தேனாக மாறுதோ ...வித்தியாசமான ரசவாதம் தான் ...கவிதை நயம் அழகு

இடைவெளிகள் said...

எனக்குள் தேனாக மாறிய
தூய்மையான மழைத்துளி
வரிகள் அருமை
இக்கவிதை இருபொருள்
படும் படி அமைந்திருப்பது
இன்னும் அருமை.
பாராட்டுக்கள்