Saturday, February 20, 2010

காதலின் தூய்மை...


உனக்குமெனக்குமான காதல்
தரைத்தொடா மழைநீர் போன்றது...

3 comments:

கோல்ட்மாரி said...

அட அட அட என்னமா சிந்திக்கிறிங்க :)

அன்புடன் நான் said...

கலப்படமில்லாது இருக்கிறது..... கதலின் தூய்மை.

GK said...

மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் விழுந்து விட்டதோ மேகநீர்.. :)

இருவரி கவிதை அருமை தோழி :)