Friday, February 20, 2009

குட்டி குட்டி ஆசைகள்...

அவ்வப்போதாவது
வலிகளெனக்கு
வந்து போகட்டும்
நீ
சொல்லும்
ஆறுதல்களைக்
கேட்பதற்காகவே!!
"சீ போடீ" என்று
நீ சொல்லுவதற்காகவே
இல்லாத காரணங்களை
தேடித்தேடி
வம்பிழுக்கிறேனடா!!

'டீ'
என நீ முடிக்காத
ஒவ்வொரு
வாக்கியமும் என்றுமே
முற்றுப்
பெறுவதில்லையேடா...

61 comments:

தேவன் மாயம் said...

அவ்வப்போதாவது
வலிகளெனக்கு
வந்து போகட்டும்
நீ
சொல்லும்
ஆறுதல்களைக்
கேட்பதற்காகவே!!//

ஆஹா

நட்புடன் ஜமால் said...

அடடா அழகு கவிதைகளா

தேவன் மாயம் said...

கமெண்ட் மாடரேஷன் எடுங்க

தேவன் மாயம் said...

கமெண்ட் மாடரேஷன் எடுத்தாச்சு!

நட்புடன் ஜமால் said...

\\"சீ போடி" என்றுநீ சொல்லுவதற்காகவேஇல்லாத காரணங்களைதேடித்தேடிவம்பிழுக்கிறேனடா!!\\

அழகாய் இருக்கிறது ...

தேவன் மாயம் said...

"சீ போடி" என்று
நீ சொல்லுவதற்காகவே
இல்லாத காரணங்களை
தேடித்தேடி
வம்பிழுக்கிறேனடா!!//

அடடா! தேறீட்டீங்க கவிதையில்!

நட்புடன் ஜமால் said...

\\'டி'என நீ முடிக்காதஒவ்வொருவாக்கியமும் என்றுமேமுற்றுப்பெறுவதில்லையேடா...\\

அப்படியா

எனக்கு தெரியாதே

ஒரு முறை கூட சொன்னதில்லையே

Sudharsan said...

அனைத்து ஆசைகளும் நிறைவேற பிராத்திக்கிறேன்

ஷமி

Natchathraa said...

வாங்க தேவா... முதல் ஓட்டு உங்களோடது... நன்றி....

நட்புடன் ஜமால் said...

அச்சச்சோ இதுவரைக்கும் சொல்லவேயில்லையே ‘டி’

Natchathraa said...

//அடடா அழகு கவிதைகளா//

நன்றி ஜமால்.... :-)

Natchathraa said...

//அனைத்து ஆசைகளும் நிறைவேற பிராத்திக்கிறேன்

ஷமி//

ஹே ஷமி... முதல் வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி...:)

நட்புடன் ஜமால் said...

குட்டி

குட்டி ஆசைகள்

தேவன் மாயம் said...

அனைத்து ஆசைகளும் நிறைவேற பிராத்திக்கிறேன்

ஷமி//

ஷமி வருக

தேவன் மாயம் said...

'டி'
என நீ முடிக்காத
ஒவ்வொரு
வாக்கியமும் என்றுமே
முற்றுப்
பெறுவதில்லையே ”டா”!!!

நல்லாயிருக்கே இது!

Thamiz Priyan said...

ஆமா... இங்க என்ன கமெண்ட் போடனும்?

Thamiz Priyan said...

கதை நல்லா இருக்குன்னு சொல்லலாமா?

Thamiz Priyan said...

இல்லையே.. மடக்கி மடக்கி எழுதி இருக்காங்க.... அப்ப இது கவிதையா இருக்கும் போல

தேவன் மாயம் said...

இல்லையே.. மடக்கி மடக்கி எழுதி இருக்காங்க.... அப்ப இது கவிதையா இருக்கும் போல//

மடக்கி புடிச்சு அடிக்கிறாங்க

Thamiz Priyan said...

கவிதை சூப்பர்!

நட்புடன் ஜமால் said...

madaki

madaki

ippadi oru thalaippe

vaikalam pola

தேவன் மாயம் said...

ஆமா... இங்க என்ன கமெண்ட் போடனும்?//
நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க போதும்!

தேவன் மாயம் said...

madaki

madaki

ippadi oru thalaippe

vaikalam pola//

இது எனக்கு இதை வச்சு ஒரு தேநீர்(கவிதை) போடப்போறேன்.

Thamiz Priyan said...

///'டி'என நீ முடிக்காதஒவ்வொருவாக்கியமும் என்றுமேமுற்றுப்பெறுவதில்லையேடா...///

அம்மணி! பாவம் டீ கேட்டுக்கிட்டே இருந்தா போட்டு தான் கொடுக்க வேண்டியது தானே... பாவமா இருக்குல்ல

அப்பாவி பதிவர்

Thamiz Priyan said...

//thevanmayam said...

ஆமா... இங்க என்ன கமெண்ட் போடனும்?//
நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க போதும்!///
ஒரு வார்த்தை!

தேவன் மாயம் said...

///'டி'என நீ முடிக்காதஒவ்வொருவாக்கியமும் என்றுமேமுற்றுப்பெறுவதில்லையேடா...///

அம்மணி! பாவம் டீ கேட்டுக்கிட்டே இருந்தா போட்டு தான் கொடுக்க வேண்டியது தானே... பாவமா இருக்குல்ல

அப்பாவி பதிவர்//

நல்லா புரியுது உங்களுக்கு!!
எனக்கு இது புரியலயே!

Thamiz Priyan said...

சொல்லியாச்சுங்கண்ணா... வேற எங்காவது வரணும்னா சொல்லி அனுப்புங்க.. ஃபிரியா இருக்கேன்

மங்களூர் சிவா said...

அருமை!

தேவன் மாயம் said...

//thevanmayam said...

ஆமா... இங்க என்ன கமெண்ட் போடனும்?//
நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க போதும்!///
ஒரு வார்த்தை!//

ஒருவார்த்தை!!
ஆஹ்
உயிரையே
உலுக்குது!!
(MGR போல படிக்கவும்!

தேவன் மாயம் said...

சொல்லியாச்சுங்கண்ணா... வேற எங்காவது வரணும்னா சொல்லி அனுப்புங்க.. ஃபிரியா இருக்கேன்//

கவிதை பத்தி!!!!

நிஜமா நல்லவன் said...

அவ்வப்போதாவது
வலிகளெனக்கு
வந்து போகட்டும்
நீ
சொல்லும்
ஆறுதல்களைக்
கேட்பதற்காகவே!!//

ஆஹா

நிஜமா நல்லவன் said...

அடடா அழகு கவிதைகளா

நிஜமா நல்லவன் said...

/
தமிழ் பிரியன் said...

இல்லையே.. மடக்கி மடக்கி எழுதி இருக்காங்க.... அப்ப இது கவிதையா இருக்கும் போல/

தல பின்னீட்டீங்க...

நிஜமா நல்லவன் said...

/
தமிழ் பிரியன் said...

//thevanmayam said...

ஆமா... இங்க என்ன கமெண்ட் போடனும்?//
நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க போதும்!///
ஒரு வார்த்தை!/

ஜூப்பரு

நிஜமா நல்லவன் said...

/


மங்களூர் சிவா said...

அருமை!/


ரிப்பீட்டேய்........

புதியவன் said...

//அவ்வப்போதாவது
வலிகளெனக்கு
வந்து போகட்டும்
நீ
சொல்லும்
ஆறுதல்களைக்
கேட்பதற்காகவே!!//

உண்மை தான் பிரியமானவர்களின் ஆறுதலுக்காக எவ்வளவு வலிகளையும் தாங்கிக் கொள்ளலாம்...

புதியவன் said...

//"சீ போடி" என்று
நீ சொல்லுவதற்காகவே
இல்லாத காரணங்களை
தேடித்தேடி
வம்பிழுக்கிறேனடா!!
//

ஆஹா...அழகான எதிர் பார்ப்பு...

புதியவன் said...

//'டி'
என நீ முடிக்காத
ஒவ்வொரு
வாக்கியமும் என்றுமே
முற்றுப்
பெறுவதில்லையேடா...//

எப்படி...எப்படி...எப்படி முற்றுப் பெறும்...அழகு...அருமை...அட்டகாசம்...முத்துப் போன்ற மூன்று கவிதைகள்...வாழ்த்துக்கள் நட்சத்திரா...தொடர்ந்து எழுதுங்கள்...

புதியவன் said...

படங்களின் தேர்வும் அழகு...

நட்புடன் ஜமால் said...

எப்ப-டி...எப்ப-டி...எப்ப-டி

முற்றுப் பெறும்... அழகு... அருமை... அட்டகாசம்... முத்துப் போன்ற மூன்று கவிதைகள்... வாழ்த்துக்கள் நட்சத்திரா... தொடர்ந்து எழுதுங்கள்...

Unknown said...

இளமை ததும்பும் ‘குட்டி குட்டி ஆசைகள்’ வெகு இனிமை நட்சத்திரா!

Unknown said...

இளமை ததும்பும் ‘குட்டி குட்டி ஆசைகள்’ வெகு இனிமை நட்சத்திரா!

இன்னும் எதிர்ப்பார்க்கிறேன்....

Natchathraa said...

//ஆமா... இங்க என்ன கமெண்ட் போடனும்?//

அட அது தெரியாமா வந்துட்டீங்களா... :-)

//கதை நல்லா இருக்குன்னு சொல்லலாமா?//

கதையா??? அவ்வளோ பெருசாவாயிர்ருக்கு???

//இல்லையே.. மடக்கி மடக்கி எழுதி இருக்காங்க.... அப்ப இது கவிதையா இருக்கும் போல//

ஹ்ம்ம் கவிதைக்கூட இல்லீங்க ஏதோ சும்மா கிறுக்கல்...

//கவிதை சூப்பர்!//

நன்றி தமிழ் பிரியன்.. முதல் வருகைக்கும், தருகைக்கும் நன்றி...

Natchathraa said...

// மங்களூர் சிவா said...
அருமை!//

முதல் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி சிவா...

Natchathraa said...

// நிஜமா நல்லவன் said...
/


மங்களூர் சிவா said...

அருமை!/


ரிப்பீட்டேய்........//

முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி நிஜமா நல்லவன்....

Natchathraa said...

// புதியவன் said...
//அவ்வப்போதாவது
வலிகளெனக்கு
வந்து போகட்டும்
நீ
சொல்லும்
ஆறுதல்களைக்
கேட்பதற்காகவே!!//

உண்மை தான் பிரியமானவர்களின் ஆறுதலுக்காக எவ்வளவு வலிகளையும் தாங்கிக் கொள்ளலாம்...//

முற்றிலும் உணமை..
அனுபவமா புதியவன்... :-)

Natchathraa said...

////"சீ போடி" என்று
நீ சொல்லுவதற்காகவே
இல்லாத காரணங்களை
தேடித்தேடி
வம்பிழுக்கிறேனடா!!
//

ஆஹா...அழகான எதிர் பார்ப்பு...//

அது சுகம் புதியவன்... இப்படிப்பட்ட குறும்புத்தனமான எதிர்ப்பார்ப்பு காதலின் சுவைக்கூட்டுமே... :-)
ரசனைக்கு நன்றிங்க...

Natchathraa said...

////'டி'
என நீ முடிக்காத
ஒவ்வொரு
வாக்கியமும் என்றுமே
முற்றுப்
பெறுவதில்லையேடா...//

எப்படி...எப்படி...எப்படி முற்றுப் பெறும்...அழகு...அருமை...அட்டகாசம்...முத்துப் போன்ற மூன்று கவிதைகள்...வாழ்த்துக்கள் நட்சத்திரா...தொடர்ந்து எழுதுங்கள்...//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி புதியவன்.. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..

Natchathraa said...

// புதியவன் said...
படங்களின் தேர்வும் அழகு...//

எல்லாம் உங்ககிட்டயிருந்து கத்துக்கிட்டது தானே... :-)

உங்கள் ரசனைக்கு மீண்டுமொரு நன்றி...

Natchathraa said...

//இளமை ததும்பும் ‘குட்டி குட்டி ஆசைகள்’ வெகு இனிமை நட்சத்திரா!

இன்னும் எதிர்ப்பார்க்கிறேன்....//

வாழ்த்துகளுக்கு நன்றி காந்தியக்கா...

எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிக்குறேன்... :-)

Natchathraa said...

Spl thanks to Deva and Jamal... :-)

சிவசுப்பிரமணியன் said...

Super akka

Natchathraa said...

Thanks Siva... :-)

Divya said...

கவிதை மிகவும் அழகு:))

படங்களின் தேர்வு அருமை நட்சத்திரா!

வாழ்த்துக்கள்!

Natchathraa said...

// Divya said...
கவிதை மிகவும் அழகு:))

படங்களின் தேர்வு அருமை நட்சத்திரா!

வாழ்த்துக்கள்!//

எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் திவ்யா...

வந்து எட்டிப்பார்த்து வாழ்த்து சொன்னதுக்கு நன்றி திவ்யா.... :-))

GK said...

தங்களவரை 'டீ' போட சொல்லிவிட்டு வெட்கத்துடன் அவரை 'டா' போட்டு எழுதிய கவிதை நயம் அற்புதம் ...என்னாமா யோசிக்கிறாங்கபா...:))))

Natchathraa said...

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணேஷா...

sakthi said...

அவ்வப்போதாவது
வலிகளெனக்கு
வந்து போகட்டும்
நீ
சொல்லும்
ஆறுதல்களைக்
கேட்பதற்காகவே!!//

really gud

Natchathraa said...

Thanks for ur comments Sakthi...

Dikshith said...

naan en nanbar moolama unga id kidachu articles padithen siridhu karpanai valaththai serthaal nandraga irukkum.

Ravi kUMAr said...

urainthu ponen tholi...